மேலும் 6 பேருக்கு கொரோனா


மேலும் 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Sep 2021 7:42 PM GMT (Updated: 2 Sep 2021 7:42 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 767ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45ஆயிரத்து 155 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

Next Story