- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வயல்வெளியில் சுற்றி திரிந்த மான் குட்டி மீட்பு

x
தினத்தந்தி 2 Sep 2021 8:47 PM GMT (Updated: 2021-09-03T02:17:42+05:30)


ஆலங்குளத்தல் வயல்வெளியில் சுற்றி திரிந்த மான் குட்டி மீட்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம்- தென்காசி மெயின் ரோடு சாலையோர வயல்வெளியில் நேற்று காலையில் மான்குட்டி ஒன்று வழிதவறி சுற்றி திரிந்து சோர்வான நிலையில் நடக்க முடியாமல் தவித்தது. இதனைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் பசுமை இயக்க தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் அந்த மான்குட்டியை மீட்டு தீயணைப்பு நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அந்த மான் குட்டிக்கு தண்ணீர், உணவு வழங்கினர். பின்னர் அதனை வனத்துறையினர் மூலம் வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire