- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்சாரம் தாக்கி சிறுத்தை சாவு- வனத்துறையினர் விசாரணை

x
தினத்தந்தி 2 Sep 2021 9:01 PM GMT (Updated: 2021-09-03T02:31:59+05:30)


குற்றாலம் அருகே மின்சாரம் தாக்கி சிறுத்தை இறந்தது.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் சாமி என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள மின்கம்பத்தின் அருகில் நேற்று காலை ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாபநாசம் வனச்சரகர் பரத் உத்தரவின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது தோப்பில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் சிறுத்தை மீது பாய்ந்து அது இறந்திருப்பது தெரியவந்தது. சிறுத்தையின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire