- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
102 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி

x
தினத்தந்தி 3 Sep 2021 4:22 PM GMT (Updated: 2021-09-03T21:52:19+05:30)


102 மாணவமாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
முத்தூர்
நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட ம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.முரளி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கி.ஜெயந்தி முன்னிலை வகித்தார்.
முகாமில் நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சவுமியா, நடமாடும் மருத்துவ குழு டாக்டர் விஜயகுமார் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு 102 மாணவ, மாணவிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் பிரகாஷ், உடற்கல்வி இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire