- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொரோனா விழிப்புணர்வு

x
தினத்தந்தி 3 Sep 2021 5:31 PM GMT (Updated: 2021-09-03T23:01:10+05:30)


பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வள மையம் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் முகம்மது சுலைமான் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜாகீர் உசேன், உடற்கல்வி ஆசிரியர் கமால் பாட்சா ஆகியோர் முன்னிலை வைத்தனர். பள்ளி மாணவ- மாணவிகள் கொரோனாவில் இருந்து தப்பிக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பரமேசுவரன், சாரண ஆசிரியர் அலி அக்பர், காஜா மைதீன், கமலா, பர்வின், தாகியா பானு, கண்ணன், சையது அபுதாஹிர், ஆசிரியர் பயிற்றுனர் காமராஜ் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire