திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி


திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 3 Sep 2021 6:20 PM GMT (Updated: 3 Sep 2021 6:20 PM GMT)

கொரோனாவுக்கு 2 பேர் பலி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

 இதுவரை மாவட்டத்தில் 53 ஆயிரத்து 468 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 52 ஆயிரத்து 451 பேர் குணமடைந்து உள்ளனர். 363 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 654 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Next Story