- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கரூரில் சிறுமியை திருமணம் செய்தவர் கைது

x
தினத்தந்தி 3 Sep 2021 6:30 PM GMT (Updated: 2021-09-04T00:00:18+05:30)


சிறுமியை திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை,
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள முனியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 29). இவர் கடந்த ஜூலை மாதம் 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். அதன்பேரில் செல்வராஜ் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire