- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வணிக நிறுவனங்களில் தாசில்தார் ஆய்வு

x
தினத்தந்தி 4 Sep 2021 9:37 PM GMT (Updated: 2021-09-05T03:07:11+05:30)


வணிக நிறுவனங்களில் தாசில்தார் ஆய்வு
கூடலூர்
கூடலூர் பகுதியில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வணிகர்கள், பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா? என்று தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது காளம்புழா அரசு மதுபான கடைகளில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு பலகை இல்லாததை அதிகாரிகள் கண்டனர். உடனே கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடிய பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோன்று வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தெரியவந்தது. உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களிடம் இருந்து ரூ.6,200, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளிடம் இருந்து ரூ.2,400 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire