- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோலப்பன் ஏரியில் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிகை ஒத்திகை

x
தினத்தந்தி 9 Sep 2021 5:14 PM GMT (Updated: 2021-09-09T22:44:38+05:30)


பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிகை ஒத்திகை
திருவண்ணாமலை
ஜவ்வாதுமலையில் ஜமுனாமரத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் சார்பாக வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோலப்பன் ஏரியில் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று பேரிடர் காலத்தில் மக்களை மீட்பது எப்படி? என்பது குறித்த ஒத்திகைைய செய்து காண்பித்தனர்.
நிகழ்ச்சியில் துணைத் தாசில்தார் திருவேங்கடம், தீயணைப்பு வீரர்கள், ஜவ்வாதுமலை தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கேசவன் மற்றும் முருகன், செல்வம், தாமோதரன், அண்ணாமலை பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire