- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஒரே நாளில் 15 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

x
தினத்தந்தி 10 Sep 2021 6:55 PM GMT (Updated: 2021-09-11T00:25:13+05:30)


ஒரே நாளில் 15 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்
வேலூர்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு நடைபெறும் திருமணத்தை தடுக்கும் பணியில் மாவட்ட சமூக நலத்துறை, சைல்டுலைன் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால் 3 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சிறுமிகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன.
அதன்பேரில் அலுவலர்கள் அங்கு சென்று 18 வயது நிரம்பாத சிறுமிகளின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டத்தில் 3 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம், திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 சிறுமிகளின் திருமணம் என்று நேற்று ஒரே நாளில் 3 மாவட்டங்களில் 15 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக சமூக நலத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire