மேலும் 8 பேருக்கு கொரோனா


மேலும் 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Sep 2021 8:07 PM GMT (Updated: 10 Sep 2021 8:07 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,826 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 45,217 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story