லாரியில் மணல் ஏற்றி வந்தவர் கைது
தினத்தந்தி 12 Sep 2021 9:08 PM GMT (Updated: 12 Sep 2021 9:08 PM GMT)
Text Sizeலாரியில் மணல் ஏற்றி வந்தவர் கைது
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் விலக்கில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதி இல்லாமல் கலியாவூரைச் சேர்ந்த நயினாமுகமது என்பவர் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நயினா முகமதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியும், மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire