அரியலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 14 Sep 2021 5:48 PM GMT (Updated: 14 Sep 2021 5:48 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 14 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 139 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story