17 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 28 Sep 2021 6:47 PM GMT (Updated: 28 Sep 2021 6:47 PM GMT)
Text Sizeசிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 12 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.அரசு ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் 167 பேர் கண்காணிப்பில் உள்ளனர். பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுைர வழங்கி வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire