ரூ.28¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
தினத்தந்தி 2 Oct 2021 8:36 PM GMT (Updated: 2 Oct 2021 8:36 PM GMT)
Text Sizeரூ.28¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
செம்பட்டு,அக்.3-
திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணி தனது காலணியில் மறைத்து 603.500 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 67 ஆயிரம் ஆகும்.
திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணி தனது காலணியில் மறைத்து 603.500 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 67 ஆயிரம் ஆகும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire