வாகனம் மோதி முதியவர் பலி
தினத்தந்தி 4 Oct 2021 6:32 PM GMT (Updated: 4 Oct 2021 6:32 PM GMT)
Text Sizeவாகனம் மோதி முதியவர் பலியானார்.
கமுதி,
கமுதி அருகே நெருஞ்சுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனி யாண்டி (வயது71). இவர் அந்த பகுதியில் வயல் பணியை முடித்துவிட்டு சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, சரக்கு வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகன டிரைவர் எருமைகுளத்தை சேர்ந்த மாயழகு (45) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire