தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

தொழிலாளி தற்கொலை

கடையநல்லூர்:
கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் சிந்தாமணி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story