சாராயம் காய்ச்சியவர் கைது
தினத்தந்தி 17 Oct 2021 10:22 PM GMT (Updated: 17 Oct 2021 10:22 PM GMT)
Text Sizeசாராயம் காய்ச்சியவர் கைது
காங்கேயம்
காங்கேயம் அருகே உள்ள பாப்பினி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பாப்பினி பகுதியை சேர்ந்த பெரியசாமி வயது 59என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம், 3 லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire