5 பேருக்கு கொரோனா


5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Oct 2021 4:57 PM GMT (Updated: 21 Oct 2021 4:57 PM GMT)

5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 533 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 17 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 20 ஆயிரத்து 77 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 99 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 357 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றால் பாதிக்கப்பட்ட மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

Next Story