- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெண் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 13 Nov 2021 4:54 PM GMT (Updated: 2021-11-13T22:24:23+05:30)


ஆரணி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி
ஆரணி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணிைய அடுத்த அக்ராபாளையம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரின் மனைவி ஷர்மிளா என்ற ஷர்மிளா ஷீலாராணி (வயது 27). இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.
அவர்களுக்கு 2 வயதில் லிங்கேஷ், லித்ஷாஸ்ரீ என்ற இரட்டைக்குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷர்மிளா ஷீலாராணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் ஷர்மிளாவின் தாயார், எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire