புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 Nov 2021 6:27 PM GMT (Updated: 14 Nov 2021 6:27 PM GMT)

புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து208 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில்9 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து783 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 417 ஆக உள்ளது.

Next Story