செஞ்சி தொகுதி முன்னாள் எம் எல் ஏ கண்ணன் மரணம்


செஞ்சி தொகுதி  முன்னாள் எம் எல் ஏ கண்ணன் மரணம்
x
தினத்தந்தி 18 Nov 2021 5:54 PM GMT (Updated: 18 Nov 2021 5:54 PM GMT)

செஞ்சி தொகுதி முன்னாள் எம் எல் ஏ கண்ணன் மரணம்

செஞ்சி

செஞ்சி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கண்ணன் (வயது 66). கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இவரது இறுதி சடங்கு இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி அளவில் அவரது சொந்த ஊரான பெருங்கப்பூர் கிராமத்தில் நடைபெறுகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணன் செஞ்சி ஒன்றியக்குழு தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவருக்கு அசோதை என்ற மனைவியும், ஆனந்த் என்ற மகனும் உள்ளனர்.



Next Story