நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி பா.ம.க.வினர் மனு


நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி பா.ம.க.வினர் மனு
x
தினத்தந்தி 20 Nov 2021 7:29 PM GMT (Updated: 20 Nov 2021 7:29 PM GMT)

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி பா.ம.க.வினர் மனுகொடுத்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் டேனியல் தலைமையில் கட்சியினர் ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற செய்ததாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story