புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 2 Dec 2021 5:37 PM GMT (Updated: 2 Dec 2021 5:37 PM GMT)

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு தற்போது 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story