- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேனில் கொண்டு சென்ற 423 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

x
தினத்தந்தி 4 Dec 2021 7:34 PM GMT (Updated: 2021-12-05T01:04:50+05:30)


வேனில் கொண்டு சென்ற 423 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சி, டிச.5-
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு உத்தரவின்படி உணவு பாதுகாப்பு அலுவலர் வடிவேலு தலைமையிலான அதிகாரிகள் துவரங்குறிச்சியில் உள்ள திருச்சி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சோப்பு ஏற்றி சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் சோதனை செய்த போது, அதில் 29 மூட்டைகளில் 423 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் மணப்பாறை கோர்ட்டில் சரக்கு வாகனம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மெல்லும் புகையிலை பொருட்கள் எந்த இடங்களிலும் விற்பனை செய்யவோ வைத்திருக்கவோ கூடாது. பொதுமக்களும் இது போன்ற புகார்களை எங்களுக்கு தெரிவிக்கலாம் என்றார்.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு உத்தரவின்படி உணவு பாதுகாப்பு அலுவலர் வடிவேலு தலைமையிலான அதிகாரிகள் துவரங்குறிச்சியில் உள்ள திருச்சி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சோப்பு ஏற்றி சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் சோதனை செய்த போது, அதில் 29 மூட்டைகளில் 423 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் மணப்பாறை கோர்ட்டில் சரக்கு வாகனம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மெல்லும் புகையிலை பொருட்கள் எந்த இடங்களிலும் விற்பனை செய்யவோ வைத்திருக்கவோ கூடாது. பொதுமக்களும் இது போன்ற புகார்களை எங்களுக்கு தெரிவிக்கலாம் என்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire