நாளை மின் தடை


நாளை மின் தடை
x
தினத்தந்தி 21 Dec 2021 6:59 PM GMT (Updated: 21 Dec 2021 6:59 PM GMT)

ராஜபாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் உபமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆதலால் பி.எஸ்.கே. நகர், அழகைநகர், தெற்கு மலையடிபட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பஸ்நிலையம், ஐ.என்.டி.யு.சி. நகர், ஆர்.ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்காபுரம், கலங்காப்பேரி, புதூர், மொட்டைமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதேபோல ஆர்.ரெட்டியபட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அய்யணாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கிடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், நைனாபுரம், தொம்பக்குலம் முக்குரோடு, அச்சம்தவிர்த்தான், வேப்பங்குளம், என்.புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சாம்பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, அட்டைமில் முக்கு சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.


Next Story