குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பு
தினத்தந்தி 25 Dec 2021 5:40 PM GMT (Updated: 25 Dec 2021 5:40 PM GMT)
Text Sizeகுடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பு
சிங்கம்புணரி
சிங்கம்புணரி வண்ணாங்குண்டு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருதலை மணியன் பாம்பு ஒன்று இருப்பதாக அப்பகுதியில் இருந்தவர்கள் சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் உத்தரவின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று இருதலை மணியன் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire