நெல்லை, தென்காசியில் மேலும் 5 பேருக்கு கொரோனா


நெல்லை, தென்காசியில் மேலும் 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Dec 2021 10:22 PM GMT (Updated: 28 Dec 2021 10:22 PM GMT)

நெல்லை, தென்காசியில் மேலும் 5 பேருக்கு கொரோனா

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 287 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டத்தில் 13 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Next Story