வீரபாண்டி கிராமத்தில் 2200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
தினத்தந்தி 31 Dec 2021 5:56 PM GMT (Updated: 31 Dec 2021 5:56 PM GMT)
Text Sizeவீரபாண்டி கிராமத்தில் 2200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருக்கோவிலூர்
அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் போலீசார் சாராய வேட்டை நடத்தினர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் 2,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் ராமு என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire