விழாக்கள் நடத்த தடை


விழாக்கள் நடத்த தடை
x
தினத்தந்தி 13 Jan 2022 10:59 AM GMT (Updated: 13 Jan 2022 10:59 AM GMT)

விழாக்கள் நடத்த தடை

வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கூறியதாவது
 கொரோனா மற்றும் ஒமைக்கிரான் நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசால் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் காங்கேயம்  உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு 30    2 காவல் சட்டம் செயல்முறை ஆணை நடைமுறையில் இருப்பதாலும் இன்றுவெள்ளிக்கிழமை  முதல்  18 ந்தேதி வரை தைப்பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி நடத்தும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 

Next Story