சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு


சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Jan 2022 6:59 PM GMT (Updated: 13 Jan 2022 6:59 PM GMT)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர், 
கரூரை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு ராஜேஸ்வரி (38) மற்றும் சந்துரு (23) ஆம்பித் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம்  இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story