திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 901 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 901 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2022 3:38 PM GMT (Updated: 14 Jan 2022 3:38 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 381 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 867 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 641 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,873 பேர் இறந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story