பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
தினத்தந்தி 15 Jan 2022 3:28 PM GMT (Updated: 15 Jan 2022 3:28 PM GMT)
Text Sizeபெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
திருப்பூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த கிருபாகரனின் மனைவி கவுரி வயது 35. இவர் கடந்த 13ந் தேதி ஸ்கூட்டரில் வெங்கமேட்டில் இருந்து சாமந்தக்கோட்டைக்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கவுரி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்கள். இதுகுறித்து கவுரி அளித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire