விபத்தில் ஒருவர் பலி
தினத்தந்தி 16 Jan 2022 5:58 PM GMT (Updated: 16 Jan 2022 5:58 PM GMT)
Text Sizeவிபத்தில் ஒருவர் பலி
திருமங்கலம்,
திருமங்கலம் சந்தைபேட்டையை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம்-உசிலம்பட்டி பிரிவு அருகே நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்துள்ளார். அப்போது மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire