கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
தினத்தந்தி 17 Jan 2022 4:14 PM GMT (Updated: 17 Jan 2022 4:14 PM GMT)
Text Sizeகொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கமுதி.
கமுதி அடுத்துள்ள உலக நடை கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் மனைவி வசந்தி (வயது29). இவர் தனது தந்தை ஊரான செங்கப்படைக்கு சென்று அங்கு இரவில் வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த பஞ்சாட்சரம் மகன் ஞானசேகரன் (32) தகாத வார்த்தைகளால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire