முககவசம் அணியாத 198 பேருக்கு அபராதம்
தினத்தந்தி 17 Jan 2022 7:19 PM GMT (Updated: 17 Jan 2022 7:19 PM GMT)
Text Sizeநெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 198 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:
கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு விதிகளை மீறி முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் விதிகளை மீறி பொது இடங்களில் முககவசம் அணியாத 198 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire