வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Jan 2022 6:43 PM GMT (Updated: 19 Jan 2022 6:43 PM GMT)

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி, ஜன.20-
திருச்சி நவல்பட்டு பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story