வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தினத்தந்தி 19 Jan 2022 6:43 PM GMT (Updated: 19 Jan 2022 6:43 PM GMT)
Text Sizeவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி, ஜன.20-
திருச்சி நவல்பட்டு பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி நவல்பட்டு பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire