2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி
தினத்தந்தி 20 Jan 2022 8:41 PM GMT (Updated: 20 Jan 2022 8:41 PM GMT)
Text Sizeவிருதுநகர் மாவட்டத்தில் 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடந்த 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாமில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகுதியுள்ள 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire