திருடிய 3 பேர் கைது
தினத்தந்தி 22 Jan 2022 5:11 PM GMT (Updated: 22 Jan 2022 5:11 PM GMT)
Text Sizeஅரசு ஐ.டி.ஐ.யில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடியில் அரசு ஐ.டி.ஐ. உள்ளது. இங்குள்ள மர பெஞ்ச், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை பரமக்குடியை சேர்ந்த அப்துல் சமது (வயது46), அல்லிராஜா (46), தினைக்குளம் சேம்பரில் வேலை பார்க்கும் பாண்டி முருகன் (33) ஆகிய 3 பேரும் வந்து மினி லாரியில் ஏற்றி திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து அரசு ஐ.டி.ஐ. முதல்வர் குமாரவேல் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire