529 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 22 Jan 2022 7:28 PM GMT (Updated: 22 Jan 2022 7:28 PM GMT)
Text Size529 பேருக்கு கொரோனா
விருதுநகர்,
விருதுநகரில் மாவட்டத்தில் மேலும் 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48 ஆயிரத்து 271 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 419 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2 ஆயிரத்து 950 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
விருதுநகரில் மாவட்டத்தில் மேலும் 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48 ஆயிரத்து 271 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 419 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2 ஆயிரத்து 950 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire