529 பேருக்கு கொரோனா


529 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Jan 2022 7:28 PM GMT (Updated: 22 Jan 2022 7:28 PM GMT)

529 பேருக்கு கொரோனா

விருதுநகர்,
விருதுநகரில் மாவட்டத்தில் மேலும் 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48 ஆயிரத்து 271 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 419 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2 ஆயிரத்து 950 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

Next Story