மாவட்டத்தில் புதிதாக 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதில் முதியவர் ஒருவர் இறந்தார்.


மாவட்டத்தில் புதிதாக 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதில் முதியவர் ஒருவர் இறந்தார்.
x
தினத்தந்தி 26 Jan 2022 7:03 PM GMT (Updated: 26 Jan 2022 7:03 PM GMT)

மாவட்டத்தில் புதிதாக 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதில் முதியவர் ஒருவர் இறந்தார்.

திருச்சி, ஜன.27-
மாவட்டத்தில் புதிதாக 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதில் முதியவர் ஒருவர் இறந்தார்.
கொரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில்  நேற்று புதிதாக கொரோனா தொற்று 684 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 598 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொடர் சிகிச்சையில் 4,924 பேர் உள்ளனர்.
இதுவரை கொரோனாவால் 89,541 பேர் பாதிப்பும், 83,495 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 72 வயது முதியவர் உயிரிழந்தார். இதுவரை 1,122 பேர் உயிரிழந்துள்ளனர்.
 15.2 சதவீதம் பேருக்கு...
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.டி.-பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை நேற்று மட்டும் 4,824 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 15.2 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி ஆனது.
எனவே, பொதுமக்கள் வெளியில் நடமாடும் வேளையில் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Next Story