கொரோனாவுக்கு 3 பேர் பலி
தினத்தந்தி 27 Jan 2022 8:24 PM GMT (Updated: 27 Jan 2022 8:24 PM GMT)
Text Sizeதஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 509 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 70, 59 வயதுடைய மூதாட்டிகள், 44 வயதுடைய ஆண் என 3 பேர் பலியானார்கள். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,024 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire