புதிதாக 2 பேருக்கு கொரோனா


புதிதாக 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 March 2022 7:05 PM GMT (Updated: 9 March 2022 7:05 PM GMT)

புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 2 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 23 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது.

Next Story