நாளை மின்தடை
தினத்தந்தி 11 April 2022 8:26 PM GMT (Updated: 11 April 2022 8:26 PM GMT)
Text Sizeஆலங்குளம் பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மின் கம்பம் பழுது அடைந்துள்ளது. ஆதலால் இ்ந்த மின்கம்பம் மாற்றும் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், ராஜா பட்டி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire