நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 11 April 2022 8:26 PM GMT (Updated: 11 April 2022 8:26 PM GMT)

ஆலங்குளம் பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.

ராஜபாளையம், 
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மின் கம்பம் பழுது அடைந்துள்ளது. ஆதலால் இ்ந்த மின்கம்பம் மாற்றும் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், ராஜா பட்டி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை  செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார். 

Next Story