டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்


டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்
x
தினத்தந்தி 12 April 2022 5:08 PM GMT (Updated: 12 April 2022 5:08 PM GMT)

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி, 

  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அரசு, தனியார் மதுபான கூடங்கள் மூடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story