- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்வாரிய செயற்பொறியாளர் பணிஇடை நீக்கம்

x
தினத்தந்தி 29 April 2022 5:53 PM GMT (Updated: 2022-04-29T23:23:41+05:30)


லஞ்ச விவகாரத்தில் சிக்கிய மின்வாரிய செயற்பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
கமுதி,
கமுதி அருகே அபிராமம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உடையநாதபுரத்தை சேர்ந்த நாகலிங்கத்திடம் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3500 லஞ்சம் கேட்டார். லஞ்சம் ெகாடுக்க விரும்பாத நாகலிங்கம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரூ.3500 லஞ்ச பணம் கொடுத்த போது இடைத்தரகர் சேகர் கைது செய்யப்பட்டார். போலீசார் தேடுவதை அறிந்ததும் விஜயகுமார் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக செல்ேபான் ஆடியோ பதிவுகளின் அடிப்படையில் விஜயகுமார் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில் லஞ்ச விவகாரம் தொடர்பாக மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire