- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
1,000 மதுபாட்டில்கள் அழிப்பு

x
தினத்தந்தி 29 April 2022 6:49 PM GMT (Updated: 2022-04-30T00:19:23+05:30)


கள்ளக்குறிச்சியில் 1,000 மதுபாட்டில்களை கிழே கொட்டி போலீசார் அழித்தனர்.
கள்ளக்குறிச்சி
கடந்த 2013-ம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு கடத்தி வரப்பட்ட ஆயிரம் மது பாட்டில்களை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இந்த மது பாட்டில்களை கீழே கொட்டி அழிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் குறிப்பிட்ட மதுபாட்டில்களை கள்ளக்குறிச்சியில் ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் மது பாட்டில்களையும் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire