- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்

x
தினத்தந்தி 29 April 2022 7:09 PM GMT (Updated: 2022-04-30T00:39:48+05:30)


108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பவித்ரன் மனைவி முத்துமணி (வயது 21). கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து முத்துமணியை குடும்பத்தினர் மீட்டு பிரசவத்திற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். அப்போது வாலிகண்டபுரம் அருகே சென்ற போது முத்துமணிக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் டிரைவர் ராஜா ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். முத்துமணிக்கு ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் சந்திரசேகர் பிரசவம் பார்த்தார். அப்போது முத்துமணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து முத்துமணி குழந்தையுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தாய்-சேயும் நலமாக இருக்கின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire