- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
16 பவுன் நகை மாயம்

x
தினத்தந்தி 29 April 2022 7:39 PM GMT (Updated: 2022-04-30T01:09:11+05:30)


விருதுநகரில் 16 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்,
மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் வசிப்பவர் ஜெகதீசன். இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது21). இவர் விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்தாருடன் வந்த போது தனது 16 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்திருந்தாராம். விருதுநகர் வந்த அவர் அன்றிரவு தனது உறவினர் வீட்டில் தங்கி விட்டு காலையில் நகைப்பையை பார்த்த போது பையில் இருந்த 16 பவுன் நகை மாயமாகியிருந்தது. இதுபற்றி ஐஸ்வர்யா இந்நகர் கிழக்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire