- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நர்சை பணி செய்ய விடாமல் தாக்கிய வாலிபர் கைது

x
தினத்தந்தி 30 April 2022 12:38 PM GMT (Updated: 2022-04-30T18:08:45+05:30)


கடம்பத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையத்தில் நர்சை பணி செய்ய விடாமல் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் ,
கடம்பத்தூரில் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கடம்பத்தூர் கசவநல்லூரை சேர்ந்த நாகராணி (வயது 37) என்பவர் நர்சாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த கடம்பத்தூர் இந்திரா நகரை சேர்ந்த சக்திவேல் (24) என்பவர் பணியில் இருந்த நாகராணியிடம் வீண் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் நாகராணியை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.
மேலும் நோயாளிகளுக்கு கொடுக்க மேஜை மீது வைத்திருந்த மாத்திரையை எடுத்து அவர் முகத்தில் வீசி தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். இது குறித்து நாகராணி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire